12th exam [Representative Image]
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது.
ஆனல், நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 34 மாணவர்களில் 32 பேரின் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கணித தேர்வில் மாணவர்களுக்கு உதவியதாக, ஆசிரியர்கள் மீது எழுந்த புகாரை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கல்வித்துறை குழு, இது குறித்து விசாரணை மேற்கொண்டு, அறிக்கையை சமர்பித்த நிலையில், அதில் முறைகேடில் ஈடுபட்டு 2 பேரை தவிர, மீதமுள்ள 32 மாணவர்களின் தேர்வு முடிவுகளை மட்டும் வெளியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…