பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தமிழகம் வருகை.!

Published by
Muthu Kumar

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் வருகிறார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டுகள் சாதனைகளை விளக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, இதில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் தலைமையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று ஜூன் 20 ஆம் தேதி சென்னை தாம்பரம் இரும்புலியூரில் உள்ள டி.டி.கே நகர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது, பாஜக சார்பில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று பிற்பகல் 4 மணியளவில் சென்னை வருகிறார்.

இதனை முடித்துக்கொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்திக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. ஏற்கனவே கடந்த வாரம் ஜூன் 11 இல் அமித்ஷா சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு வந்திருந்தார், இவரையடுத்து தற்போது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Muthu Kumar

Recent Posts

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

58 minutes ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

2 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

3 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

3 hours ago

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

3 hours ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

4 hours ago