சமூக மேம்பாடு திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்களின் வங்கி பரிவர்த்தனைகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசின் டிஜிட்டல் சஹி திட்டமானது இன்று தமிழகத்தில் தொடங்கப்பட்டது. இதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டமானது டிஜிட்டல் இந்தியாவை மேலும் வலுப்படுத்தும் என்றும் இதனால் கிராமப்புற பெண்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.இந்த திட்டமானது எதிர்காலத்தில் நாட்டை வலுப்படுத்துவதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் பணியில் பிசியாக உள்ள நிலையில், அவரது 50வது…
ஜெய்ப்பூர் : ஆபரேஷன் சிந்தூர்க்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பகம் ஒன்று மைசூர் பாக், இனிப்புகளின் பெயர்களை…
சென்னை : நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து செய்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
டெல்லி : கடந்த 21-ம் தேதி டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு 220 பேருடன் புறப்பட்ட 6E 2142 இண்டிகோ விமானம்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. இதனிடையே, அரபிக்கடலில் நிலவி வரும் குறைந்த…
டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை (மே 24, 2025) நடைபெறவுள்ள நிதி…