[Image source : PTI]
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக கடந்த சில மாதங்களுக்கு முன் பொறுப்பேற்ற மகேஸ்வரியின் வீட்டில் தற்போது வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமான வரித்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு திண்டுக்கல்லில் உள்ள ஆணையர் மகேஸ்வரி வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். மகேஸ்வரி முன்னதாக காஞ்சிபுரம் மாநகராட்சி வேலை பார்க்கும் போது அரசு கொள்முதல் விவகாரத்தில் முறைகேடு நடந்தாகவும், அந்த புகாரின் பெயரில் தான் தற்போது இந்த வருமானவரித்துறை சோதனை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன . உறுதியான தகவல்கள் வருமானவரித்துறை சோதனைக்கு பின்னரே தெரிவிக்கப்படும்.
சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் காட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகிறது.…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலன் மஸ்க் இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல்…
பெங்களூர் : ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த…
ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…
மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…