திமுக-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், திருச்சியில் நகை கடை கொள்ளையடித்து சென்ற 2 கைது செய்த பொருட்களை கைப்பற்ற திருச்சி காவல்துறைக்கு வாழ்த்துக்கள் என்று கூறினார்.
நாங்குநேரி விக்கிரவாண்டி 2 இடைத்தேர்தல் தொகுதிகள் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது .திமுக-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.கொலை கொள்ளை குழந்தைகள் கடத்தல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது .காவல்துறை குற்றங்களை கண்டுபிடிக்க வேண்டும் காவலர்கள் எண்ணிக்கை போதுமாக இல்லாவிட்டால் கூடுதலாக காவலர்கள் பணி அமர்த்த வேண்டும். தலித் இஸ்லாமியர் மீது பா.ஜ.க வினர் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.
சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுகக்க வேண்டும் கடிதம் எழுதினால் இயக்குனர் மணிரத்தினம் உள்ளிட்டோர் மீது தேச துரோக வழக்கு போடுவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…