‘கல்லை கொண்டு விரட்டி அடிக்கும் அளவிற்கு நாங்கள் என்ன செய்தோம்? இந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது.’ என கண்ணீர் சிந்த Dr.பாக்யராஜ் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சென்னை மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய ஊழியர்கள் அவரது உடலை கீழ்பாக்கம் மயானத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு அவரை அடக்கம் செய்ய முடியாமல் போனது.
இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் உட்பட பலர் இதற்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இறந்த உடலில் இருந்து கொரோனா பரவாது என்பதையும், நோய் தொற்று ஏற்படாத வண்ணம் தான் உடல் அடக்கம் செய்யப்படுகிறது என மக்களுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
இதில் மருத்துவர் பாக்கிராஜ் என்பவர் வீடியோ வாயிலாக கூறுகையில், மக்களின் உயிரை காப்பாற்ற போராடிய மருத்துவரின் உடலுக்கு மரியாதை கூட செலுத்தமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. கல்லை கொண்டு விரட்டி அடிக்கும் அளவிற்கு நாங்கள் என்ன செய்தோம்? இந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது.’ என கண்ணீர் சிந்த அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…