7 பேர் விடுதலை குறித்த தீர்ப்பை நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும் ஆளுநரிடம் தள்ளி விடுவது ஏற்புடையதல்ல என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச் ராஜா , நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவு உத்தரவால் அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள். விடுதலை பண்ண வேண்டும் என்பதை நீதிமன்றம் சொல்ல வேண்டும். எனவே 7 பேர் விடுதலை குறித்து கவர்னரிடம் நீதிமன்றம் மாற்றியுள்ளது எனக்கு ஏற்புடையது அல்ல.
7 பேர் விடுதலை குறித்து நீதிமன்றம் ஏன் சொல்லக்கூடாது என கேள்வி எழுப்பினார். இந்த7 பேர் விடுதலையில் காங்கிரஸ், திமுக ஒரு கண்ணாமூச்சி விளையாடுகிறார்கள். உயிரிழந்த அதிகாரிகள் எல்லாம் தமிழர்கள் இல்லையா..? இன்று உடம்பில் குண்டு பாய்ந்த நிலையில் கஷ்டமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தமிழர்கள் இல்லையா..? திராவிட இயக்கங்களும் தமிழ், தமிழன் என்று சொல்வதெல்லாம் பித்தலாட்டம் என தெரிவித்தார்.
மேலும், திமுக 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்துகிறது. ஆனால் காங்கிரஸ் 7 பேரை விடுதலை செய்யக்கூடாது எனக் கூறுகிறது என ஹெச் ராஜா கூறினார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…