திராவிட இயக்கங்கள் தமிழ்,தமிழன் என்று சொல்வதெல்லாம் பித்தலாட்டம்- ஹெச் ராஜா.!

Published by
murugan

7 பேர் விடுதலை குறித்த தீர்ப்பை நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும் ஆளுநரிடம் தள்ளி விடுவது ஏற்புடையதல்ல என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச் ராஜா , நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவு உத்தரவால் அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள். விடுதலை பண்ண வேண்டும் என்பதை நீதிமன்றம் சொல்ல வேண்டும். எனவே 7 பேர் விடுதலை குறித்து கவர்னரிடம் நீதிமன்றம் மாற்றியுள்ளது எனக்கு ஏற்புடையது அல்ல.

7 பேர் விடுதலை குறித்து நீதிமன்றம் ஏன் சொல்லக்கூடாது என கேள்வி எழுப்பினார். இந்த7 பேர் விடுதலையில் காங்கிரஸ், திமுக ஒரு கண்ணாமூச்சி விளையாடுகிறார்கள். உயிரிழந்த அதிகாரிகள் எல்லாம் தமிழர்கள் இல்லையா..? இன்று உடம்பில் குண்டு பாய்ந்த நிலையில் கஷ்டமான வாழ்க்கையை வாழ்ந்து  கொண்டிருப்பவர்கள் தமிழர்கள் இல்லையா..? திராவிட இயக்கங்களும் தமிழ், தமிழன் என்று சொல்வதெல்லாம் பித்தலாட்டம் என தெரிவித்தார்.

மேலும், திமுக 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்துகிறது. ஆனால் காங்கிரஸ் 7 பேரை விடுதலை செய்யக்கூடாது எனக் கூறுகிறது என ஹெச் ராஜா கூறினார்.

Published by
murugan
Tags: h raja

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

6 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago