தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தில் காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன் வீராணம் ஏரியின் பல்வேறு வகையான மீன்கள் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதற்கு பதிலளித்த மீன்வளதுறை அமைச்சர் ஜெயக்குமார் ,கட்லா, ரோகு ,கெண்டை போன்ற குஞ்சுகள் இருப்பு வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.மேலும் வீராணம் ஏரியில் நவீன வகை மீன் வகைகள் வளர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் , இளைஞர்கள் அனைவரும் அரசு அரசு வேலைக்கு ஆசைப்படாமல் தொழில் முனைவர் ஆக முயற்சி செய்ய வேண்டும். அரசு மீன் வளர்ப்பு தொழிலில் மானியம் வழங்க தயாராக உள்ளது.
ஒரு ஹெக்டரில் மீன் வளர்ப்புத் தொழில் செய்தால் பத்து மாதத்தில் ஒரு லட்சம் வரை வருமானம் வரும் என கூறினார். மேலும் உலகத்தில் மீனை விட மிகச் சிறந்த உணவு எதுவும் இருக்க முடியாது. எனவே மீன் சாப்பிட்டால் கேன்சர், மாரடைப்பு கண் பார்வைக் கோளாறு உள்ளிட்ட எந்த பிரச்சினை வராது என கூறினார்.
:
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணி 85 ஓவர்களில் 359/3…
இங்கிலாந்து : இந்தியா VS இங்கிலாந்து முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. முதல் நாள்…
மாஸ்கோ : கடந்த ஜூன் 21-ஆம் தேதி மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்தை…
மதுரை : மாவட்டத்தில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு (முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு)…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ்…
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…