மீன் சாப்பிட்டால் கேன்சர், மாரடைப்பு வராது-அமைச்சர் ஜெயக்குமார்.!

Published by
murugan
  • சட்டசபை கேள்வி நேரத்தில் பேசிய ஜெயக்குமார்,ஒரு ஹெக்டரில் மீன் வளர்ப்புத் தொழில் செய்தால் பத்து மாதத்தில் ஒரு லட்சம் வரை வருமானம் வரும் என கூறினார்.
  • மீன் சாப்பிட்டால் கேன்சர், மாரடைப்பு  கண் பார்வைக் கோளாறு உள்ளிட்ட எந்த பிரச்சினை வராது என கூறினார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தில் காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன் வீராணம் ஏரியின் பல்வேறு வகையான மீன்கள் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதற்கு பதிலளித்த மீன்வளதுறை அமைச்சர் ஜெயக்குமார் ,கட்லா, ரோகு ,கெண்டை போன்ற குஞ்சுகள் இருப்பு வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு  வருகிறது.மேலும் வீராணம் ஏரியில் நவீன வகை மீன் வகைகள் வளர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய  அமைச்சர் ஜெயக்குமார் , இளைஞர்கள் அனைவரும் அரசு அரசு வேலைக்கு ஆசைப்படாமல் தொழில் முனைவர் ஆக முயற்சி செய்ய வேண்டும். அரசு மீன் வளர்ப்பு தொழிலில் மானியம் வழங்க தயாராக உள்ளது.

ஒரு ஹெக்டரில் மீன் வளர்ப்புத் தொழில் செய்தால் பத்து மாதத்தில் ஒரு லட்சம் வரை வருமானம் வரும் என கூறினார். மேலும் உலகத்தில் மீனை விட மிகச் சிறந்த உணவு எதுவும் இருக்க முடியாது. எனவே மீன் சாப்பிட்டால் கேன்சர், மாரடைப்பு  கண் பார்வைக் கோளாறு உள்ளிட்ட எந்த பிரச்சினை வராது என கூறினார்.

:

Published by
murugan

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

3 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

3 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

4 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

5 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

5 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

6 hours ago