Edapadi palanisamy [Image source : EPS]
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4-இல் கிட்டத்தட்ட 10ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்று, கடந்த மார்ச் 2023இல் அதற்கான முடிவு வெளியானது. அதன் பிறகு இன்னும் கலந்தாய்வுக்கு தேர்வானவர்கள் அழைக்கப்பட வில்லை.
இது குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டு இன்னும் கலந்தாய்வு நடத்தபடாமல் இருக்கிறது. இதனால் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலி பணியிடங்கள் தற்போது 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதனால், அரசு பணிகள் தொய்வுடன் நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடஙக்ளை நிரப்ப எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…