டிஐஜி தற்கொலை விவகாரம்.! மன அழுத்தம் உள்ள காவல் அதிகாரக்ளுக்கு ஓய்வு கொடுங்கள்.! இபிஎஸ் வலியுறுத்தல்.!

Published by
மணிகண்டன்

மன அழுத்தம் உள்ள காவல் அதிகாரக்ளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். 

கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், இனியாவது மன அழுத்தம் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு ஓய்வு கொடுக்க வேண்டும். டிஐஜி விஜயகுமார் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், அமைச்சர் ரகுபதி  மேலேயே ஊழல் குற்றசாட்டுகள் இருக்கின்றன. வரவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அமைச்சர் ரகுபதி சம்பந்தப்பட்ட சொத்துகுவிப்பு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அவர் ஊழல் பற்றி பேசுவதற்கு தகுதியில்லை. அவர் சட்டத்துறை அமைச்சாக இருக்கிறார். ஊழல் தடுப்பு பிரிவு அவரிடமே இருக்கிறது என அமைச்சர் ரகுபதி மீதான தன் விமர்சனத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

4 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

5 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

5 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

6 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

7 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

7 hours ago