theaters [File Image]
திரையரங்கங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஜூலை 11ஆம் தேதி கூடி ஆலோசனை நடத்தவுள்ளது.
பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்றுவது தொடர்பாக ஆலோசிக்க, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஜூலை 11ஆம் தேதி அவசரக் கூட்டம் நடத்தவுள்ளது.
விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தங்கள், பண பரிமாற்ற சிக்கல்கள், தயாரிப்பாளர்கள் உடனான பிரச்சனைகள், ஓடிடி தளங்களால் வரும் சிக்கல் ஆகியவை குறித்து ஆலோசனையில் பேசப்படவுள்ளது. குறிப்பாக, ஓடிடி தளங்களால் திரையரங்குகள் அழிந்துவரும் சூழலில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், திரையரங்குகளுக்கு பிரச்சனைகள் இன்றைக்கு ஏற்பட்டுள்ள குறித்து பல கலந்தாலோசித்து நமது முக்கிய நல்ல முடிவுகள் எடுப்பதற்காக நமது சங்கத்தின் அவரசக் கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் முக்கியத்துவத்தினை கருத்திற்கொண்டு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…