TrainAccident - helpline [FileImage]
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டை சார்ந்தவர்களின் விவரங்கள் குறித்து அறிய ஒரு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட இருக்கிறார்.
அதன்படி, இரயில் விபத்தில் விபத்துக்குள்ளானோர் குறித்து விவரங்கள் அறிய 1070 என்ற இலவச எண்ணிலும், 94458 69843, 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், 044 2859 3990 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 044-28447701, 044-28447703 எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…