தமிழக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள அவசர உதவி எண்கள்.!

Published by
கெளதம்

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழக அரசு சார்பில் உதவி எண்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டை சார்ந்தவர்களின் விவரங்கள் குறித்து அறிய ஒரு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட இருக்கிறார்.

அதன்படி, இரயில் விபத்தில் விபத்துக்குள்ளானோர் குறித்து விவரங்கள் அறிய 1070 என்ற இலவச எண்ணிலும், 94458 69843, 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், 044 2859 3990 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 044-28447701, 044-28447703  எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

15 minutes ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

47 minutes ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

55 minutes ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

2 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

2 hours ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

2 hours ago