தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு வாலிபர் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்து அதை நண்பர்களுக்கு பகிர்ந்த வருவதாக தமிழ்நாடு சைபர் கிரைம் ஏடிஜிபி ரவிக்குமார் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தர்மபுரி போலீசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து தர்மபுரி சைபர்கிரைம் எஸ்ஐ நவாஸ் தேசிய மையம் அனுப்பி இருந்த ஆவணங்களை வைத்த அந்த வாலிபரின் ஐபியை வைத்து முகவரியை ஆய்வு செய்தனர்.
அந்த வாலிபர் தர்மபுரி அடுத்து உள்ள வெண்ணாம் பட்டியை சேர்ந்த சீனு(26). இவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் குவாலிட்டி கண்ட்ரோலராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்து நண்பர்கள் அனுப்பியுள்ளார். இதனால் நேற்று முன்தினம் சீனுவை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போனை கைபற்றினர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…