சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்கவேண்டும்- வைகோ வேண்டுகோள்..!

Published by
murugan

டெல்லியில் உள்ள மக்களவை ,மாநிலவை ஆகிய அவையிலும் குளிர்கால கூட்டு தொடர் நடைபெற்று வருகிறது.  இன்று மக்களவையில் பேசிய வைகோ , உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பவர்கள் அவர்கள் வழக்கில் வழக்கு நிறைவு பெறவில்லை என்றாலும் , தீர்ப்பு தவறு என கருதினாலும் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் .
ஆனால் தென்னிந்திய மக்கள் உச்சநீதிமன்றத்தை எளிதில் நாட முடியவில்லை காரணம் நெடுந்தூர பயணம் ,  வழக்கறிஞர்கள் கட்டணம் , பயணத்தில் வீணாகும் செலவு போன்ற காரணங்களால் ஏழை-எளிய அடித்தள மக்கள் உச்ச நீதிமன்றத்திடம் இருந்து  நீதியை பெற முடியவில்லை.
உச்சநீதிமன்றதில் மேல்முறையிடு வழக்குகள் வட இந்தியாவிற்கு அடுத்ததாக தென்னிந்தியாவில் தான் அதிக வழக்குகள் வருகின்றனர் எனவே உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர கிளையை தென்னிந்தியாவில் நிறுவினால் மட்டுமே ஏழை எளிய மக்கள் எளிதாக நீதிமன்றத்தை அணுக முடியும் வழக்கறிஞர்களுக்கும் வசதியாக இருக்கும் என கூறினார்.
இந்திய அரசியல் சட்டப் பிரிவு 21 எல்லோருக்கும் பொது நிதி கிடைத்தது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக உள்ளது. 2018 மே 4-ம் தேதி கணக்கின்படி உச்சநீதிமன்றத்தில் 54,013 வழக்குகள் தீர்ப்பை நோக்கி உள்ளன.
எப்படி இத்தனை பிரச்சினைகளை  தீர்க்க முடியும்?.  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை மேற்கொண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற வேண்டும் .அரசியல் சட்டத்தின் 130 வது பிரிவு அதிகாரத்தின் படி உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ,யாரையும்  கலந்து பேச வேண்டியதில்லை , கருத்துக்களை கேட்க வேண்டியதில்லை ,அவர் தாமாகவே முடிவு எடுத்து செயல்படலாம்.
ஆனால் அதற்கு குடியரசுத் தலைவர்  ஒப்புதல் பெற வேண்டும் எனவே உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவ வேண்டும் என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

44 minutes ago

சைலண்டாக சம்பவம் செய்த அமெரிக்கா.., 25 நிமிடங்களில் துவம்சம் பி2 போர் விமானங்கள்.!

அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…

1 hour ago

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

15 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

16 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

16 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

17 hours ago