பயிர்க்கடன், சொத்துவரி போன்றவைகளுக்கு காலஅவகாசம் நீட்டிப்பு! – தமிழக அரசு அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களில் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது பயிர்க்கடன், சொத்துவரி போன்றவை செலுத்துவது தொடர்பாக பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது. 

தமிழக அரசு அறிவித்த பல்வேறு அறிவிப்புகள் பின்வருமாறு,

  • கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தங்களது மதத்தவனையை செலுத்த 3 மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • சொத்துவரி, குடிநீர் வரி செலுத்தவும் ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு.
  • மீன்பிடி மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்களுக்கும் மாத தவணை செலுத்த 3 மாத கால அவகாசம்.
  • வீட்டு வசதி துறைக்கு செலுத்தவேண்டிய கடன்தொகையும் 3 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • சிப்காட் நிறுவனத்திடம் மென்கடன் பெற்ற நிறுவனங்களும், சிப்காட் நிறுவனத்திற்கு உட்பட்ட நிறுவனங்கள் பராமரிப்பு தொகையையும் ஜூன் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் போதும்.
  • தமிழ்நாடு சிறு குறு தொழில்களுக்காக 200 கோடி கடனுதவி வழங்கப்படும்.
  • தமிழ்நாடு தொழில்முனைவோர் சங்கத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனகளும் தங்கள் மாத தவணையை செலுத்த 3 மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Published by
மணிகண்டன்

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

2 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

3 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

3 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

4 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

4 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

5 hours ago