mkstalin [File Image]
நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்பகோபுரம் ஆகியவற்றிக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை நந்தம்பாக்கத்தில் 112.80 ஏக்கர் பரப்பளவில் 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்த நிதிநுட்ப நகரம் அமைக்கும் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வேலை பார்க்கக் கூடிய அளவில் மிகப் பிரம்மாண்டமாக இந்நகரம் அமைய இருக்கிறது. இரண்டாம் கட்டமாக கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்த நிதிநுட்ப நகரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…