mkstalin [File Image]
நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்பகோபுரம் ஆகியவற்றிக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை நந்தம்பாக்கத்தில் 112.80 ஏக்கர் பரப்பளவில் 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்த நிதிநுட்ப நகரம் அமைக்கும் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வேலை பார்க்கக் கூடிய அளவில் மிகப் பிரம்மாண்டமாக இந்நகரம் அமைய இருக்கிறது. இரண்டாம் கட்டமாக கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்த நிதிநுட்ப நகரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…