கிண்டி ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்.
கிண்டி ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரமாகப் போராடி தீயை அணைத்தனர். பழைய பொருட்கள் மற்றும் குப்பைகள் குவிந்து இருந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விபத்து எப்படி ஏற்பட்டது என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…