துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி எம்.பி-யின் ட்விட்டர் கணக்கிற்கு ‘கிரே’ நிற குறியீட்டை டிவிட்டர் நிறுவனம் வழங்கியுள்ளது.
பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் சமீபத்தில் பிரபலங்களுக்கு வழங்கும் அடையாள குறியீட்டை மாற்றியது. நீலம், கிரே, தங்க நிறம் ஆகிய நிறங்களில் மாற்றியிருந்தது. இதில் கிரே நிற அடையாள குறியீடு அரசு அல்லது பன்னாட்டு தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தி.மு.க கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், துாத்துக்குடி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி ட்விட்டர் கணக்கிற்கு ‘கிரே’ நிற குறியீட்டை ட்வீட்டர் நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மூலம் ‘கிரே’ நிற குறியீடு பெற்ற தமிழ்நாட்டின் முதல் அரசியல் தலைவராக கனிமொழிக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில்…