தமிழ்நாட்டிலே முதன் முறை…எம்.பி. கனிமொழிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.!!

Published by
பால முருகன்

துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி எம்.பி-யின் ட்விட்டர் கணக்கிற்கு ‘கிரே’ நிற குறியீட்டை டிவிட்டர் நிறுவனம் வழங்கியுள்ளது.  

பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் சமீபத்தில் பிரபலங்களுக்கு வழங்கும் அடையாள குறியீட்டை மாற்றியது. நீலம், கிரே, தங்க நிறம் ஆகிய நிறங்களில் மாற்றியிருந்தது. இதில் கிரே நிற அடையாள குறியீடு அரசு அல்லது பன்னாட்டு தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தி.மு.க கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், துாத்துக்குடி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி ட்விட்டர் கணக்கிற்கு ‘கிரே’ நிற குறியீட்டை ட்வீட்டர் நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மூலம் ‘கிரே’ நிற குறியீடு பெற்ற தமிழ்நாட்டின் முதல் அரசியல் தலைவராக கனிமொழிக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

 

Published by
பால முருகன்

Recent Posts

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

24 minutes ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

2 hours ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

3 hours ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

4 hours ago

லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்.!

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…

4 hours ago

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா புழல் சிறையில் இருந்து விடுவிப்பு.!

சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…

4 hours ago