Minister Udhanyanidhi stalin - Formula Racing Circuit 2023 [Image source : Twitter/@udhayanidhistalin]
தமிழகத்தில் ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட் போட்டி, சர்வதேச ஸ்குவாஷ் போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி கோப்பை போட்டிகள், சர்வதேச அலைச்சறுக்கு போட்டி ஆகிய சர்வதேச விளையாட்டு போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்றன.
இந்த சர்வதேச போட்டிகளை தொடர்ந்து அடுத்ததாக ரேஸிங் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தியாக , சர்வதேச பார்முலா ரேஸிங் சர்க்யூட் சென்னையில் நடைபெற உள்ளது.
இதனை நேற்று நடைபெற்ற ‘பார்முலா ரேஸிங் சர்க்யூட் 2023’ அறிமுக விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இந்த போட்டிக்காக 42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் டிசம்பர் 9, 10ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியானது சென்னை தீவுத்திடலை சுற்றி 3.5 கிமீ தூரத்திற்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக பார்முலா ரேஸிங் சர்க்யூட் சென்னையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…