Minister Udhanyanidhi stalin - Formula Racing Circuit 2023 [Image source : Twitter/@udhayanidhistalin]
தமிழகத்தில் ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட் போட்டி, சர்வதேச ஸ்குவாஷ் போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி கோப்பை போட்டிகள், சர்வதேச அலைச்சறுக்கு போட்டி ஆகிய சர்வதேச விளையாட்டு போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்றன.
இந்த சர்வதேச போட்டிகளை தொடர்ந்து அடுத்ததாக ரேஸிங் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தியாக , சர்வதேச பார்முலா ரேஸிங் சர்க்யூட் சென்னையில் நடைபெற உள்ளது.
இதனை நேற்று நடைபெற்ற ‘பார்முலா ரேஸிங் சர்க்யூட் 2023’ அறிமுக விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இந்த போட்டிக்காக 42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் டிசம்பர் 9, 10ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியானது சென்னை தீவுத்திடலை சுற்றி 3.5 கிமீ தூரத்திற்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக பார்முலா ரேஸிங் சர்க்யூட் சென்னையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…