விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் அமாவாசை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த வருடம் ஆடி மாதம் அமாவாசை திருவிழா நேற்று மிக சிறப்பாக நடைபெற்றது. இக்கோவிலுக்கு கடந்த 27-ம் தேதி முதல் இன்று வரை செல்ல அனுமதி கொடுக்கப்பட்டு இருத்தது.
நேற்று நடந்த ஆடி மாதம் அமாவாசை திருவிழாவில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்நிலையில் நேற்று திருவிழாவில் கலந்து கொண்ட முருகேசன் ,சுசீலா ,ராஜசேகர் உட்பட நான்கு பேர் கூட்ட நெரிசல் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக காவல் துறை சார்பில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…
இங்கிலாந்து : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.…
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…