ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப் படுகிறது. சென்னையில் ஏற்பட்டு உள்ள கடும் குடிநீர் தட்டுப்பாட்டு காரணமாக ஜோலார் பேட்டையில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல தமிழக அரசு ரூ .65 கோடி நிதி ஒதுக்கியது.
இதற்கான பணிகளை கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் ஜோலார்பேட்டையில் இருந்து 70 ஆயிரம் லிட்டர் கொண்ட ஒரு வேகன்களில் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரப்பட்டு 50 வேகன்கள் மூலம் ரயில் இன்று காலை 7 மணிக்கு குடிநீரை ஏற்றி கொண்டு புறப்பட்டது.
குடிநீர் ஏற்றி வந்த ரயில் சென்னை வில்லிவாகத்திற்கு சற்று நேரத்திற்கு முன் வந்து சேர்ந்தது. இதையடுத்து வில்லிவாகத்தில் இருந்து குழாய் மூலம் கீழ்ப்பாக்கம் நீரேற்று குடிநீர் நிலையத்துக்கு குடிநீர் எடுத்துச் செல்லப்படும் என தெரிவித்து உள்ளனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…