geo code [Imagesource : Fileimage]
ஒரு புவிசார் குறியீடானது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடம் அல்லது ஒரு பகுதி, நகரம் அல்லது நாடு போன்றவற்றுடன் தொடர்புடைய சில தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் பெயர் அல்லது அடையாளம் ஆகும்.
இந்த நிலையில், இந்த புவிசார் குறியீடு கன்னியாகுமரி வாழைப்பழம்,ஜடேரி நாமக்கட்டி,வீரவநல்லூர் செடி புட்டா சேலை என மூன்று பொருட்களுக்கு கிடைத்துள்ளதாக அறிவு சார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்க தலைவர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுவரை இந்தியாவில் 450 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்து உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த 58 பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தை பிடித்து உள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் சங்க தலைவர் சஞ்சய் காந்தி கூறுகையில், இந்த மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்த நிலையில், உற்பத்தியாளர்கள் நெசவாளர்கள். விவசாயிகள் இவர்களின் வாழ்வாதாரம் உயரும். இந்தியாவிலேயே அதிகம் புவிசார் குறியீடு பெற்ற பட்டியலில் டெல்டா மாவட்டம் திகழும் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…