porkottai [Imagesource : Fileimage]
புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை அகழாய்வில் ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி, எலும்பு முனை கருவி, வட்ட வடிவ கார்னீலியன் பாசி மணி கிடைத்ததுள்ளன.
தமிழ்நாடு அரசு அகழாய்வு செய்ய அனுமதி கிடைத்துள்ள நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு செய்ய தமிழ்நாடு அரசின் உத்தரவையடுத்து கடந்த மே 20ந் தேதி தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார்.
அகழாய்வு தொடங்கிய சில நாட்களிலேயே செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டது. இதனையடுத்து, அந்த இடத்தில அரியவகை பழமையான பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதால் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், தற்போது புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை அகழாய்வில் ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி, எலும்பு முனை கருவி, வட்ட வடிவ கார்னீலியன் பாசி மணி ஆகிய பொருட்கள் கிடைத்துள்ளன.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…