முகக்கவசம் ,சனிடரைசர் அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் தமிழக நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிரடி . கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
இந்நிலையில் முகக்கவசம் மற்றும் சானிடைசர் முக்கிய அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது.இதனை பயன்படுத்திக்கொண்டு சில விஷமிகள் அதிக விலைக்கு விற்பதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தது.
இதனை கருத்தில் கொண்டு முகக்கவசம் மற்றும் சானிடைசர் அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் தமிழக நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.நாம் அனைவரும் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோம்.
இந்த நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் இருக்க வேண்டும் . இதனை கருத்தில் கொண்டு அனைவரும் நடக்க வேண்டும் என்று தினச்சுவடு மூலமாக கேட்டுக்கொள்கிறோம் .
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…