கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள், நூலகங்கள், விளையாட்டு அரங்கம், சுற்றுலாத்தலங்கள் மற்றும் நூலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்திலும் சில தளர்வுகள் அறிவித்து வரும் நிலையில், தற்போது நூலகத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் இயங்கும் என அறிவித்துள்ளது. மேலும் 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு அனுமதி இல்லை எனவும், காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நூலகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வாசகர்கள் கேட்கும் புத்தகங்களை நூலக பணியாளர்கள் தான் எடுத்துக் கொடுக்கவேண்டும். நூலகர்கள் மற்றும் நூலக பணியாளர்கள் முகக்கவசம் கையுறை அணிவது அவசியம் என்று சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…