அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தேன்மொழி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது குறித்து இன்று வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ‘ அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்வது நன்னடத்தை ஆகாது. இரண்டாவது திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். அவர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கையும், குற்றவியல் வழக்கும் பதியப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ‘ ஓய்வூதியம் சம்பந்தமாக அரசு ஊழியர்கள் தங்கள் மனைவி பெயர் மற்றும் விவரங்களை தரும்போது அது சரியான தகவல்தானா என்பதை சரிபார்க்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…