letter to the Chief Minister on behalf of the VAO Association![File Image]
கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் தமிழக முதல்வருக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை.
தமிழ்நாட்டில் நேர்மையான விஏஓக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்புக்காக தமிழக அரசு கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, விஏஓ சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தற்காப்பு பயிற்சியளித்து கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி முறப்பாடு கிராம நிர்வாக அலுவலர் மணல் கடத்தலை தடுத்ததால் கொலை செய்யப்பட்ட சூழலில், விஏஓ சங்கம் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளது. மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள் அளிக்கும் புகார் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…