சென்னையில் உள்ள பொதுமக்கள் மாநகர பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்களை பயன்படுத்துவது போல மெட்ரோ ரயிலையும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் காலை 8 மணி முதல் 10 மணி வரை பிறகு மாலை 5 மணி முதல் 8 மணி வரை கூட்ட நெரிசல் மிக அதிகமாக உள்ள போது மெட்ரோ ரயில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை இயங்கி வருகிறது.
மற்ற நேரங்களில் ஏழு நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் “பீக் ஹவர்ஸ்” நேரங்களில் ஒவ்வொரு இரண்டரை நிமிடங்களுக்கும் ஒரு ரயிலை இயக்க மெட்ரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. விரைவில் இந்த சேவை செயல்படும் என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…