சென்னையில் உள்ள பொதுமக்கள் மாநகர பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்களை பயன்படுத்துவது போல மெட்ரோ ரயிலையும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் காலை 8 மணி முதல் 10 மணி வரை பிறகு மாலை 5 மணி முதல் 8 மணி வரை கூட்ட நெரிசல் மிக அதிகமாக உள்ள போது மெட்ரோ ரயில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை இயங்கி வருகிறது.
மற்ற நேரங்களில் ஏழு நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் “பீக் ஹவர்ஸ்” நேரங்களில் ஒவ்வொரு இரண்டரை நிமிடங்களுக்கும் ஒரு ரயிலை இயக்க மெட்ரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. விரைவில் இந்த சேவை செயல்படும் என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…