செழிப்பு இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

Published by
பாலா கலியமூர்த்தி

செழிப்பு என்ற பெயரில் இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தி விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். 

செழிப்பு எனும் பெயரிலான இயற்கை உரத்தை சென்னை தலைமை செயலகத்தில் அறிமுகம் செய்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதன்படி,செழிப்பு என்ற பெயரில் இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தி விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். ஈரக்கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் உரத்திற்கு செழிப்பு என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகராட்சியில் ரூ.35.7 கோடியில் முடிவுற்ற 34 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இதில், 4 சீர்மிகு பள்ளி கட்டமைப்புகள், 20 பூங்காக்கள், 5 விளையாட்டு திடல், 5 சுகாதார நிலைய கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.561.26 கோடி மதிப்பீட்டில் 14 முடிவுற்ற திட்டப்பணிகளையும் திறந்து வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான OR CODE மென்பொருள் செயலியையும் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

1 hour ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago