புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதரசி பொதுவாக மார்கழி மாதங்களில் வருவது வழக்கம். ஆனால், இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா வருகிறது. 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு இந்த ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3-ஆம் தேதி திரு நெடுத்தாண்டத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடந்தது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அதிகாலை 3.30 மணிக்கு புறப்பாடு செய்யப்பட்டு 4.45 மணிக்கு பரமபத வாசலை நம்பெருமாள் கடந்து சென்றார். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…