காளீஸ்வரி என்ற பெண் முதல் திருமணம் செய்து அவரை முறையாக விவாகரத்து செய்யாமல் இன்னொருவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இரண்டாம் கணவர் இறந்துவிட அவர் விதவை அடிப்படையில் வேலை வழங்க அரசிடம் கோரி இருந்தார். இதற்க்கு காளீஸ்வரியின் உறவினர் முறையில் உள்ள ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், பணி கிடைக்காமல் இருந்தது.
பின்னர், அந்த பிரச்சனை உயர்நீதிமன்ற கிளை வரை சென்றது. அப்போது முதல் கணவரை காளீஸ்வரி முறையாக விவாகரத்து செய்யவில்லை. எனவும், கோரப்பட்டிருந்தது. காளீஸ்வரி அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரியிடம் விவாகரத்து செய்ததாக ஒரு சான்றிதழ் வாங்கியுள்ளார். இதனை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த விவகாரம் தான் தற்போது கிராம நிர்வாக அதிகாரிகளின் சொத்து கணக்கை சரிபார்க்க கோரியுள்ளது. அதாவது, விவாகரத்து சான்று அளிக்க கிராம நிர்வாக அதிகாரிக்கு அதிகாரம் இல்லை. கிராம நிர்வாக அதிகாரி கொடுக்கும் சான்றிதழ்களை ஒரு முறையான பதிவேடு இல்லை. பிறப்பு சான்று முதல் இறப்பு சான்று வரை லஞ்ச புகார்கள், காசு கொடுத்தால் போலி சான்றுகள், என பல்வேறு குற்றசாட்டுகள் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டன.
இதன் பேரில், கிளை உயர் நீதிமன்ற நீதிபதி, ‘ கிராம நிர்வாக அதிகாரிகளின் சொத்துக்கணக்குகளை சரிபார்க்க வேண்டும் எனவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்து வைத்திருந்தால், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பணிகுறிப்பில் இதனை பதிவிட வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…