கந்தசஷ்டி கவசம் குறித்த ஆபாச விடீயோக்களால் தவறான புரிந்துணர்வுடன் பதிலுக்கு முகமது நபி குறித்து அவதூறு வீடியோவை வெளியிட்ட இந்து தமிழர் பேரவை நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக யு டியூபில் ஆபாச கந்தசஷ்டி புராணம் எனும் தலைப்பில் கறுப்பர் கூட்டம் எனும் யு டியூப் உறுப்பினர்கள் விடீயோக்களை வெளியிட்டு வந்தனர். இதனால் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனை அடுத்து முஸ்லிம்கள் தான் இவ்வாறு செய்கின்றனர் என எண்ணி, பேஸ்புக்கில் முகமது நபி குறித்து தவறான வீடியோக்களை வெளியிட்டுள்ளார் இந்து தமிழ் பேரவை நிர்வாகி ஒருவர். இது குரோய்து புகார் அளித்த முஸ்லிம் மக்கள் அவரை கைது செய்யுமாறு கூறியதை அடுத்து கோபால் எனும் அந்த நபர் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26, 2025) தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார். தற்போது…
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…