QR குறியீடு மூலம் தலைவர்களின் வரலாறு; புதிய திட்டத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார்.!

Published by
Muthu Kumar

தலைவர்களின் வரலாற்றை QR குறியீடு மூலம் தெரிந்துகொள்ளும் புதிய திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

தமிழக அரசின் சார்பில் பராமரிக்கப்படும் தலைவர்களின் நினைவகங்கள், சிலைகளின் 360° கோண புகைப்படங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை QR Code மூலம் தெரிந்துகொள்ள புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தலைவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய காணொலி மற்றும் ஒலிக்குறிப்புகளை QR Code மூலம் ஸ்கேன் செய்தால் பார்க்கிறபடி புதிய திட்டத்தை முதற்கட்டமாக சென்னை காமராஜர் சாலை திருவள்ளுவர் சிலை அருகே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். நமக்காக உழைத்த தலைவர்களின் புகழை டிஜிட்டல் வழியில் மக்கள் அறிவதற்கு பரவச்செய்யும் இம்முயற்சியாக அமைச்சர் உதயநிதி குறிப்பிட்டார்.</p


>

Published by
Muthu Kumar

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

15 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago