Madras High court [Image source : Indian Express]
ஆளுநருக்கு உத்தரவு பிறப்பித்தது போன்ற தீர்ப்புகள் இருந்தால் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கும் உத்தரவை நிறுத்தி வைத்ததை எதிர்த்த வழக்கில் ஆளுநருக்கு எப்படி உத்தரவிட முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதிவில் இருந்து நீக்கும் உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் எம்எல் ரவி வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்குகள் தொடர்பான தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது, ஆளுநருக்கு உத்தரவிட முடியும் எனக் கூறும் தீர்ப்புகள் இருந்தால் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி அமர்வு. அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளபோதும், அந்த உத்தரவை நிறுத்தி வைக்க அதிகாரமில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதால் மனுதாரர் எவ்விதத்தில் பாதிக்கப்படுகிறார்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…