மருமகளிடம் சில்மிஷம் செய்த கணவன்! காசு கொடுத்து கொலை செய்த மனைவி!

Published by
Sulai

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியம்மாள்.இவர் கணவர் முடியாண்டி.மகன் பாண்டிமற்றும் மருமகள் மலருடன் ஒரே குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.

அவரின் மகன் பாண்டி,ரயிலில் இருந்து கீழே விழுந்ததால் கால்களை இழந்துள்ளார்.பாண்டிக்கும் மலருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.

இந்நிலையில் மாமனார் முனியாண்டி அவ்வப்போது மருமகள் மலரிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இதனை அறிந்த பாண்டியம்மாள் அவரை கண்டித்துள்ளார்.ஆனால் அவர் கேட்குமாறு இல்லை.

தொடர்ந்து அந்த பெண் மலருக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.இந்நிலையில் அவர் ஒரு கட்டத்தில் எல்லைமீறி அவர் மருமகளிடம் தவறாக நடக்கவும் முயற்சி செய்துள்ளார்.

இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த பாண்டியம்மாள் 3 கூலிப்படையினருக்கு காசு கொடுத்து கணவரை கொன்றுவிட்டதாக பரமக்குடி காவல்நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார்.

இதன் காரணமாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரத்தவெள்ளத்தில் முனியாண்டி இருப்பதை கண்டு அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதன் காரணமாக குற்றத்தை ஒப்பு கொண்ட பாண்டியம்மாள் கைது செய்த காவல்துறையினர் கொலை செய்த மூன்று கூலிப்படையினரையும் தேடிவருகின்றன.

Recent Posts

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

2 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

3 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

3 hours ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

4 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

6 hours ago