“நான்தான் காங்கிரஸ் வேட்பாளர்”- விருத்தாச்சலம் தொகுதியில் மனுதாக்கல் செய்தவரால் பரபரப்பு!

Published by
Surya

விருத்தாசலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எனக்கூறி நீதிராஜன் என்பவர் மனுதாக்கல் செய்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மட்டுமே அறிவித்திருந்த நிலையில், தற்பொழுது எஞ்சிய 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அந்தவகையில், காங்கிரஸ் சார்பில் விருத்தாச்சலம் தொகுதியின் வேட்பாளராக ராதாகிருஷ்ணனை அறிவித்தது. அவர் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், நான்தான் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எனக்கூறி அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நீதிராஜன் என்பவர், காங்கிரஸ் கொடியுடன் திரளான தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி, தனது அதிகாரப்பூர்வமான வேட்பாளரான ராதாகிருஷ்ணனை அறிவித்ததை தொடர்ந்து, தற்பொழுது நீதிராஜன் மனு தாக்கல் செய்துள்ளது, பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும், அத்தொகுதியில் யார் வேட்பாளர் என்ற குழப்பம் நிலவியது. இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்த தொகுதியை சார்பற்றவர், இந்த தொகுதியை ராதாகிருஷ்ணனுக்கு கொடுத்தாலும் வீணாகிவிடும், தோல்வியடைந்துவிடுவார் என தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

49 minutes ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

2 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

3 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

4 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

19 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

20 hours ago