நிதித்துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் நியமனம்! தமிழக அரசு அறிவிப்பு !

Published by
Sulai

நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகம் அவர்கள் தமிழக அரசின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து தற்போது புதிதாக எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நிதித்துறை  செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  தமிழ்நாடு வீட்டு வசதி வாரிகால் துறையின் ,முதன்மை செயலாளராக இருந்து வந்த நிலையில் தற்போது நிதித்துறை செயலாளராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்து வந்த பாதை:

1989ம் ஆண்டு ஐ ஏ எஸ் பிரிவில் தேர்ச்சியடைந்த கிருஷ்ணன் அவர்கள் நிதித்துறை சார்ந்த துறைகளில் நீண்ட அனுபவம் மிக்கவராய் இருந்து வந்துள்ளார். 1991-92 ம் ஆண்டு கடலூர் மாவட்ட துணை ஆட்சியராகவும், 1996-97 ஆண்டுகளில் தமிழ்நாடு பாடநூல் கழக இயக்குனராகவும் மற்றும் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு கழக செயலாளராகவும் இருந்துள்ளார்.

1997 முதல் 2000 ம் ஆண்டு வரை விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும், 2000 ம் ஆண்டு நிதித்துறை இணைச் செயலாளராகவும் , 2011 ம் ஆண்டு வணிக வரித்துறையின் இயக்குனராகவும் இருந்துள்ளார். மேலும் 2004 முதல் 07 வரை மத்திய நிதி அமைச்சகத்தின் தனி செயலாளராகவும் , 2007 முதல் 10 வரை இந்திய நிர்வாக மையத்தில் மூத்த ஆலோசனையாளராவும் இருந்து வந்துள்ளார்.

 

Published by
Sulai
Tags: #IASKRISHNAN

Recent Posts

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

13 minutes ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

1 hour ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

1 hour ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

2 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

2 hours ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

3 hours ago