Seeman [Image source : Twitter/@ThaaiThamizh]
காயல்பட்டினத்தில் நடந்த வழக்கறிஞர் அபுபக்கர் அவர்களின் திருமண நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
அவர், “நீங்கள் இன்றைக்கு என்னை நம்ப போவீர்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை மோடி தமிழ்நாட்டில் தேர்தலில் நின்றால் எனக்கு ஒரு விடிவுகாலம் வரும்.”
“ஏனென்றால் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். அன்றைக்கு நம்புவீர்கள் என்று நினைக்கிறேன். உண்மையிலேயே இவர் சண்டே தான் போடுகிறார் என்று நினைப்பீர்கள்” என்று கூறினார்.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…