மதுரையில் கொரோனா அதிகரித்ததன் அடிப்படையில் தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற கிளை விசாரணை நடத்துகிறது. இந்த வழக்கில் பொதுமக்கள் பயன்படுத்திய மாஸ்க், கையுறைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன..? உயிரி மருத்துவ கழிவுகளை அகற்ற விதிகள் உள்ள போது எப்போதும் நீதிமன்ற உத்தரவை எதிர்பார்ப்பது ஏன்..? என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும் கொரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிட தாமதம் ஏற்படுவது ஏன்..? முடிவுகளை 7 நாள்களுக்கு மேல் வெளியிடவில்லை என்றால் தொற்று இல்லை என முடிவு செய்து கொள்ளலாமா..? என்றும் பரிசோதனை முடிவு தாமதம் ஆனால் நம்பிக்கை குறைவாக உள்ளவர்கள் ஒரு தவறான முடிவை எடுக்க நேரிடுகிறது.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகளின் விவரங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறதா..? போன்ற கேள்விகளை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்ற கிளை.
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…