நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசு பணிகள் அனைத்துமே தமிழர்களுக்கே.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் மத்திய அரசு பணிகளில் 90 சதவீதம் தமிழர்களுக்கே அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கலை, கல்வி, கலாச்சாரம் ஆகியவற்றை அந்தந்த மாநிலங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் அவை தனித்தனியாக பிரிக்கப்பட்டன என்றும், ஆனால் அந்த அதிகாரங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொள்ள நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரின் இன்றைய தினம் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையே…
அகமதாபாத் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப்…
சென்னை : தமிழக அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்படங்களுக்கான மானியங்கள் கடந்த 2016 முதல் 2022 வரை நிலுவையில் உள்ளது.…
சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான்…
அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…
அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப்…