பழனியில் பிரபல பஞ்சாமிர்த கடையில் வருமான வரித்துறை ரெய்டு..!

பழனியில் உள்ள சித்தநாதன் பஞ்சாமிர்த கடையின் உரிமையாளர், அசோக் குமார். வரி ஏய்ப்பு செய்ததாக இவர் மீது புகார் வந்தது. இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில், பத்து நாட்களுக்கு முன்னர் அவரின் கடையில் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில், ரூ. 93 கோடி வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அசோக் குமாரின் வீட்டில் தற்பொழுது வருமான வரித்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025