காவேரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு… கர்நாடகாவில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு.!

Published by
மணிகண்டன்

உச்சநீதிமன்ற தீர்ப்பின்கீழ், காவேரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவின்படி கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்பட வேண்டிய உரிய அளவிலான தண்ணீரை திறந்துவிட கோரி தமிழக அரசு தொடர் முயற்சி மேற்கொன்டு இருந்தது.

தங்களிடம் உரிய அளவு தண்ணீர் இல்லை. மழைபெய்து நீர்வரத்து அதிகரித்தால் தண்ணீர் திறந்துவிடப்படுவதாக கர்நாடக அரசு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகமான காரணத்தால், கர்நாடகவில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவானது அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிலிகுண்டுலுவுக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் தற்போது 12500 கனஅடியாக நீர்வரத்தின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்ட காரணத்தால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

2 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

2 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

2 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

3 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

4 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

4 hours ago