காவேரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு… கர்நாடகாவில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு.!

Published by
மணிகண்டன்

உச்சநீதிமன்ற தீர்ப்பின்கீழ், காவேரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவின்படி கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்பட வேண்டிய உரிய அளவிலான தண்ணீரை திறந்துவிட கோரி தமிழக அரசு தொடர் முயற்சி மேற்கொன்டு இருந்தது.

தங்களிடம் உரிய அளவு தண்ணீர் இல்லை. மழைபெய்து நீர்வரத்து அதிகரித்தால் தண்ணீர் திறந்துவிடப்படுவதாக கர்நாடக அரசு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகமான காரணத்தால், கர்நாடகவில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவானது அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிலிகுண்டுலுவுக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் தற்போது 12500 கனஅடியாக நீர்வரத்தின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்ட காரணத்தால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

3 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

4 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago