#BREAKING: அதிகரித்த நிவர் புயலின் வேகம்..!

Published by
murugan

நிவர் புயலின் நகரும் வேகம் 13 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 14 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், தற்போது நாகப்பட்டினத்தில் 36 கிலோ மீட்டர் வேகத்திலும், காரைக்காலில் 25 கிலோ மீட்டர் வேகத்திலும், கடலூர், பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் 18 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினத்தில் 51 மில்லி மீட்டரும் , காரைக்காலில் 69 மில்லி மீட்டரும், கடலூரில் 98 மில்லி மீட்டரும், புதுச்சேரியில் 82 மில்லி மீட்டரும், சென்னையில் 60 மில்லி மீட்டர் மழை பெய்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published by
murugan
Tags: NivarCyclone

Recent Posts

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

7 minutes ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

44 minutes ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

1 hour ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

13 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

14 hours ago