புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிவாரண பொருட்களுடன் முன்னெச்சரிக்கையாக கடலோரங்களில் இந்திய கப்பல்கள் 4 ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளது.
வாங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தற்பொழுது தமிழகம் முழுவதிலுமுள்ள பல கடலோர மாவட்டங்களுக்கு நிவர் புயல் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. புயல் இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் புயல் நெருங்கி வருவதால் இன்று காலை முதலே அதிக வேகமான காற்று மற்றும் மலை பெய்து வருகிறது.
மக்கள் பொதுவான மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து மொத்தமாக இருக்கின்றனர். இந்நிலையில் புயல் ஏற்பட்டாலும் சேதம் ஏற்படாதவாறு அரசு மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இயற்கை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ளும் விதமாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அருகில் 4 இந்திய கப்பல்கள் தேவையான மருந்துகள் மற்றும் நிவாரண பொருட்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது. கடினமான சொல்லநிலைகளையும் எதிர்கொள்ள தயாராக இந்திய கோஸ்ட் கார்ட் கப்பல்கள் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் அஸாஹமின்றி இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…