nan mutalvan ai chatgpt [File Image]
நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு AI தொழில்நுட்பம் தொடர்பான படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தமிழக அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வரும் நான் முதல்வன் திட்டம் மாணவ, மாணவியர்களுக்கு திறன் மேம்பாட்டு வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மாணவர்கள் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து தங்களது திறன்களை வளர்த்து பயன்பெறும் நோக்கில் பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.
இதன்படி நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், டிரோன்கள் செயல்பாடு, சாட் ஜிபிடி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் தொடர்பான படிப்புகளையும் அறிமுகப்படுத்த தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…
மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…
சென்னை : கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…
சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…
சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…