AIADMK general secretary Edappadi K Palaniswamy [Image Source : PTI ]
இபிஎஸ் தாக்கல் செய்த சொத்து விவரங்களை தவறாக இருப்பதாக விசாரணை அறிக்கையில் குற்றப்பிரிவு போலீசார் தகவல்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில் விசாரணை அறிக்கையை சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் காவல்துறை. 2021 சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்த பிராமண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. சொத்து விவரங்களை தவறாக இருப்பதாக விசாரணை அறிக்கையில் குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொத்துப் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர் மனுவில் குறிப்பிட்டு சமர்ப்பித்தார். அந்த தகவல் உண்மையில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி தனது சொத்துக்களை மறைத்துவிட்டார் எனவும் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக இபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக சேலம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய சேலம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து இபிஎஸ் முறையிட்டிருந்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில் விசாரணை அறிக்கையை சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் காவல்துறை.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…