பிரதமர் மோடியுடன் பேசியது என்ன ? முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

Published by
Venu

தமிழகத்தில் முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்து வைக்க அழைப்பு விடுத்தேன் என்றும் அதனை பிரதமர் மோடி ஏற்றார் என்றும்  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி.டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக சந்திப்பு நடைபெற்றது.பிரதமருடனான சந்திப்பு முடிந்த பின் , டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,

தமிழகத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட பிரதமருக்கு அழைப்பு விடுத்தேன்.தமிழ்நாட்டில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க வருவதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்கக்கோரி பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன்.கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவும் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.தமிழகத்தை தாக்கிய புயலுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசிடம் நிவாரணம் கோரப்பட்டுள்ளது.தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது.பிரதமர் மோடி ,உள்துறை அமைச்சருடன் எந்தவித அரசியலும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

29 minutes ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

1 hour ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

2 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

17 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

18 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

19 hours ago