தமிழக அரசு தெர்மல் ஸ்கேனரை அதிக விலை கொடுத்து வாங்கி இருப்பதாகவும், வாங்கப்பட்ட தெர்மல் ஸ்கேனர்களின் தரம் மிக மோசமாக உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மேலும், தெர்மல் ஸ்கேனர் வாங்கியது தொடர்பான அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தெர்மல் ஸ்கேனரை கூடுதல் விலைக்கு வாங்கியதாக சென்னை மாநகராட்சி மீது திமுக தலைவர் ஸ்டாலின் பழி போடுவதாக குறிப்பிட்டார். தெர்மல் ஸ்கேனர் கருவிகள் தலா ரூ.1,765 யுடன் 18% ஜிஎஸ்டி வரியுடன் மட்டுமே வாங்கப்பட்டது.
மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலகில் முதன் முறையாக வீடுகள் தோறும் கொரோனா அறிகுறிகள் உள்ளனவா..? என கண்டறியும் திட்டத்தை சென்னை மாநகராட்சி தான் செயல்படுத்தி வருகிறது என கூறினார்.
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…
டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…
டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…
சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…