காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீர் திறக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்..! அமைச்சர் துரைமுருகன் பேட்டி..!

Published by
செந்தில்குமார்

காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீர் திறக்கப்படுகிறதா என்பதை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் கோரிக்கையை முன் வைப்பதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மாலை டெல்லி செல்ல உள்ளார். இந்நிலையில், டெல்லி செல்வதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், கடந்த ஜூன் மாதம் வரவேண்டிய தண்ணீரில் 6 டிஎம்சி குறைவாக இருக்கிறது. எனவே, இந்த மாதம் தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் தமிழகத்திற்கு வேண்டியுள்ளது. நமக்காக காவேரி மேலாண்மை ஆணையம் என்று ஒன்று உள்ளது.

அவர்கள் தான் தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீர் திறக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நமக்கு தண்ணீர் குறைவாகவோ அல்லது நிறைவாகவோ இருந்தால் தண்ணீர் திறந்து விடுங்கள் என்று கூறும் அதிகாரம் காவேரி மேலாண்மை ஆணையத்திற்கு உள்ளது.

எனவே காவிரி மேலாண்மை ஆணையத்தை சந்தித்த கோரிக்கை வைக்க உள்ளோம். முன்னதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் அவர்களையும் சந்தித்து இதுகுறித்து கோரிக்கை வைக்க உள்ளோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

15 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

15 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

15 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

16 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

17 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

17 hours ago