தனியார் பள்ளிகளை தவிர்த்து..! அரசு பள்ளியில் தன் குழந்தைகளை சேர்த்த நீதியரசர்..!

Published by
kavitha

அரசு பள்ளியில் நீதிபதி ஒருவர் தனது குழந்தைகளை சேர்த்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளார்.
நாமக்கல் மாவட்டம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக வடிவேல் உள்ளார்.இவர் தனது குழந்தைகளை நாமக்கல் நல்லபாளைத்தில் உள்ள அரசு பள்ளியில் தனது குழந்தைகளான நிஷாந்த் சக்தி மற்றும் ரீமா சக்தி இருவரையும்   பள்ளியில் சேர்க்கை அளிக்குமாறு தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பம் கொடுத்தார்.
இந்நிலையில் விண்ணப்பத்தினை பெற்று கொண்ட தலைமை ஆசிரியர் நீதியரசரின்  குழந்தைகளான  நிஷாந்த் சக்தி 6 வகுப்பிலும் மற்றும் ரீமா சக்தி 8 எட்டாம் வகுப்பிலும் அரசு பள்ளியில் சேர்த்து கொண்டனர்.
இதற்கு முன்பும் நீதிபதி வடிவேல் திருச்சியில் துறையூரில் பணியாற்றினார் அங்கும்  தன் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு பள்ளியை அவலமாக கருதி கல்வி தகுதி குறித்து அச்சம் கொண்டு தனியார் பள்ளி மோகத்தில் இருக்கும் பெற்றோருக்கு நீதிபதி ஒரு முன்னுதாரணம் ஆக திகழ்கிறார்.

Recent Posts

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

9 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

48 minutes ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

4 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

5 hours ago